Skip to content
லேவியராகமம் 14:33-34

லேவியராகமம் 14:33-34

33
யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் சொன்னதாவது:
34
“நான் உங்களுக்கு உரிமையாய்க் கொடுக்கிற கானான் நாட்டிற்குள் நீங்கள் போகும்போது, அங்கே நான், படரும் பூஞ்சணத்தை ஒரு வீட்டில் வரச்செய்தால்,
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options