Skip to content
புலம்பல் 3:32-33

புலம்பல் 3:32-33

32
அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார். அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது.
33
அவர் துன்பத்தையோ துக்கத்தையோ மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options