Skip to content
யோவான் 4:3-4

யோவான் 4:3-4

3
பரிசேயர் கேள்விப்பட்டதைக் கர்த்தர் அறிந்தபோது, அவர் யூதேயாவைவிட்டுப் புறப்பட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார்.
4
இயேசு சமாரியா வழியாகப் போகவேண்டியிருந்தது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options