Skip to content
யோவான் 15:1-2

யோவான் 15:1-2

1
“நானே உண்மையான திராட்சைக்கொடி. என் பிதாவே தோட்டக்காரர்.
2
கனிகொடாத என்னிலுள்ள ஒவ்வொரு கிளையையும் அவர் தூக்கிவைக்கிறார். ஆனால், கனி கொடுக்கிற கிளைகளையோ அவர் கத்தரித்துச் சுத்தம் பண்ணுகிறார். அதனால் அவை இன்னும் அதிகமாய்க் கனிகொடுக்கும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options