Skip to content
யோபு 20:1-3

யோபு 20:1-3

1
அதற்கு நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னது:
2
“நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறபடியால், என் சிந்தனை மறுமொழிக்கூற என்னைத் தூண்டுகிறது.
3
என்னை அவமதிக்கும் கண்டனத்தை நான் கேட்கிறேன்; என் உள்ளுணர்வு என்னைப் பதிலளிக்கும்படி ஏவுகின்றது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options