Skip to content
எரேமியா 16:1-3

எரேமியா 16:1-3

1
பின்பு யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
2
“நீ திருமணம் செய்யவேண்டாம். இந்த இடத்தில் மகன்களையும், மகள்களையும் பெறவும் வேண்டாம்.”
3
மேலும் இந்த இடத்தில் பிறக்கும் மகன்கள், மகள்களைக் குறித்தும், அவர்களின் தாய்மாரான பெண்களையும், தகப்பன்மாரான மனிதர்களைக் குறித்தும் யெகோவா கூறுவது இதுவே:
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options