Skip to content
ஏசாயா 57:20-21

துன்மார்க்கருக்கு சமாதானம் இல்லை

ஏசாயா 57:20-21
20
ஆனால் கொடியவர்களோ, கொந்தளிக்கும் கடலைப்போல் இருக்கிறார்கள்; அதற்கு அமைதியாய் இருக்கமுடியாது, அதன் அலைகள் சேற்றையும் சகதியையும் அள்ளிக்கொண்டுவரும்.
21
“கொடியவருக்கோ, மன அமைதி இல்லை” என்று என் இறைவன் சொல்கிறார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options