Skip to content
எபிரெயர் 10:30-31

எபிரெயர் 10:30-31

30
ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே ஏற்றபடி பதில் செய்வேன்” என்றும், “கர்த்தர் தமது மக்களை நியாயந்தீர்ப்பார்” என்றும் சொல்லியிருக்கிறவரை நமக்குத் தெரியும்.
31
ஜீவனுள்ள இறைவனின் கைகளில் விழுவது பயங்கரமானதே.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options