Skip to content
ஆதியாகமம் 11:22-24

ஆதியாகமம் 11:22-24

22
செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான்.
23
நாகோர் பிறந்த பிறகு செரூகு 200 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
24
நாகோர் 29 வயதாய் இருக்கும்போது தேராகுவைப் பெற்றான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options