Skip to content
எசேக்கியேல் 2:1-2

எசேக்கியேல் 2:1-2

1
அவர் என்னிடம், “மனுபுத்திரனே, எழுந்து காலூன்றி நில்; நான் உன்னுடன் பேசுவேன்” என்றார்.
2
அவர் பேசியபோது ஆவியானவர் எனக்குள் வந்து, என்னை உயர்த்தினார். அவர் என்னுடன் பேசுவதை நான் கேட்டேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options