Skip to content
யாத்திராகமம் 14:1-2

யாத்திராகமம் 14:1-2

1
பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
2
“நீங்கள் திரும்பிவந்து மிக்தோலுக்கும், கடலுக்கும் இடையேயுள்ள பிகாஈரோத் அருகே முகாமிடுங்கள் என்று இஸ்ரயேலருக்குச் சொல். அவர்கள் கடலருகே பாகால் செபோனுக்கு நேரெதிராக முகாமிடவேண்டும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options