Skip to content
யாத்திராகமம் 12:40-41

யாத்திராகமம் 12:40-41

40
இஸ்ரயேலர் எகிப்தில் வாழ்ந்த காலம் நானூற்று முப்பது வருடங்களாகும்.
41
நானூற்று முப்பதாவது வருடம் முடிவடையும் கடைசி நாளிலே, யெகோவாவின் எல்லா கோத்திரப்பிரிவுகளும் எகிப்தைவிட்டு வெளியேறின.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options