Skip to content
பிரசங்கி 3:9-11

பிரசங்கி 3:9-11

9
வேலையாள் தன் உழைப்பினால் பெறும் இலாபம் என்ன?
10
இறைவன், மனிதன்மேல் வைத்திருக்கும் பாரத்தை நான் பார்த்திருக்கிறேன்.
11
அவர் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் அழகாய் செய்திருக்கிறார். மனிதருடைய இருதயங்களில் அவர் நித்திய காலத்தின் உணர்வையும் வைத்திருக்கிறார். ஆனால் இறைவன் ஆரம்பம் முதல் இறுதிவரை செய்திருப்பதை அவர்களால் அளவிடமுடியாது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options