Skip to content
2 சாமுயேல் 7:4-5

2 சாமுயேல் 7:4-5

4
அன்று இரவே நாத்தானுக்கு, யெகோவாவின் வார்த்தை வந்தது:
5
“நீ போய் என் அடியவன் தாவீதிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: நான் வசிப்பதற்கான வீட்டைக் கட்டுகிறவன் நீ தானோ?
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options