Skip to content
1 சாமுயேல் 22:20-21

1 சாமுயேல் 22:20-21

20
ஆனால் அகிதூபின் மகனாகிய அகிமெலேக்கின் மகன் அபியத்தார் தாவீதோடு சேரும்படி உயிர் தப்பி ஓடினான்.
21
சவுல் யெகோவாவின் ஆசாரியர்களைக் கொலைசெய்துவிட்டான் என்று தாவீதுக்கு அவன் சொன்னான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options