Skip to content
1 நாளாகமம் 2:50-51

1 நாளாகமம் 2:50-51

50
இவர்கள் எல்லோரும் காலேபின் சந்ததிகளாவர். எப்ராத்தாளின் முதற்பேறானவனான ஊரின் மகன்கள்: கீரியாத்யாரீமின் தகப்பனான சோபால்,
51
பெத்லெகேமின் தகப்பனான சல்மா, பெத்காதேரின் தகப்பனான ஆரேப்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options