Skip to content
1 நாளாகமம் 2:19-20

1 நாளாகமம் 2:19-20

19
அசுபாள் இறந்தபின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு ஊர் என்பவனைப் பெற்றாள்.
20
ஊர் ஊரியின் தகப்பன், ஊரி பெசலெயேலின் தகப்பன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options