Skip to content
ரோமர் 2:10-11

ரோமர் 2:10-11

10
ஆனால், நன்மை செய்கிற ஒவ்வொருவருக்கும் மகிமையும், கனமும், சமாதானமும் இருக்கும். அதுவும் முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும்.
11
ஏனென்றால், இறைவன் பாரபட்சம் காட்டுவதில்லை.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options