Skip to content
சங்கீதம் 97:1-2

சங்கீதம் 97:1-2

1
யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்; தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும்.
2
மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன; நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options