Skip to content
சங்கீதம் 92:6-7

சங்கீதம் 92:6-7

6
உணர்வற்ற மனிதன் அறியாததும், மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே,
7
கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும், தீங்கு செய்கிறவர்கள் எல்லோரும் செழித்தாலும், என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options