Skip to content
சங்கீதம் 91:5-6

சங்கீதம் 91:5-6

5
நீ இரவின் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய்.
6
இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும், நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options