Skip to content
சங்கீதம் 82:1-2

தெய்வீக மன்றத்தை கடவுள் நியாயந்தீர்க்கிறார்

சங்கீதம் 82:1-2
1
ஆசாபின் சங்கீதம். மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; “கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்:
2
“நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options