Skip to content
சங்கீதம் 74:13-14

சங்கீதம் 74:13-14

13
உமது வல்லமையினால் கடலை இரண்டாகப் பிளந்தவர் நீரே; நீரே கடலிலுள்ள இராட்சத விலங்கின் தலைகளையும் உடைத்தீர்.
14
லிவியாதான் தலைகளை நசுக்கி, அதைப் பாலைவனப் பிராணிகளுக்கு உணவாகக் கொடுத்தவரும் நீரே.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options