Skip to content
சங்கீதம் 73:19-20

சங்கீதம் 73:19-20

19
அவர்கள் சீக்கிரமாய் அழிந்துபோகிறார்கள்; திடீரென வரும் பயங்கரங்களால் முழுமையாக அழிந்துபோகிறார்கள்!
20
விழித்தெழுகிறவனின் கனவு கலைவதுபோல், யெகோவாவே, நீர் எழும்பும்போது, அவர்களை கற்பனைக் காட்சியென்று இகழ்வீர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options