Skip to content
சங்கீதம் 7:11-12

சங்கீதம் 7:11-12

11
இறைவன் நீதியுள்ள நீதிபதி; அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன்.
12
கொடியவன் மனம் மாறாவிட்டால், இறைவன் தமது வாளைக் கூராக்குவார்; அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options