Skip to content
சங்கீதம் 55:6-8

சங்கீதம் 55:6-8

6
நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்! பறந்துபோய் இளைப்பாறுவேன்.
7
நான் தொலைவில் தப்பிப்போய் பாலைவனத்தில் தங்குவேன்.
8
கடும் காற்றுக்கும் புயலுக்கும் தப்பிக்கும்படி விரைந்து செல்வேன்” என்றேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options