Skip to content
சங்கீதம் 55:16-17

சங்கீதம் 55:16-17

16
நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்; யெகோவா என்னைக் காப்பாற்றுவார்.
17
மாலையிலும் காலையிலும் மத்தியான வேளையிலும் நான் துயரத்தால் முறையிடுவேன்; அவர் என் குரலைக் கேட்பார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options