Skip to content
சங்கீதம் 48:4-7

சங்கீதம் 48:4-7

4
அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து முன்னேறி வந்தபோது,
5
சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து தப்பி ஓடினார்கள்.
6
அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது.
7
யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options