Skip to content
சங்கீதம் 47:2-3

சங்கீதம் 47:2-3

2
உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர், அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர்.
3
அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார், மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options