Skip to content
சங்கீதம் 37:30-31

சங்கீதம் 37:30-31

30
நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
31
இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது; அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options