Skip to content
சங்கீதம் 33:8-9

சங்கீதம் 33:8-9

8
பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக.
9
ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options