Skip to content
சங்கீதம் 24:1-2

படைப்பின் உரிமையாளர் தேவன்

சங்கீதம் 24:1-2
1
தாவீதின் சங்கீதம். பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை, உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள்.
2
ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி, தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options