Skip to content
சங்கீதம் 105:29-30

சங்கீதம் 105:29-30

29
அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார், அவர்களுடைய மீன்கள் மாண்டுபோனது.
30
அவர்களுடைய நாடு தவளைகளால் நிறைந்தது; அவை அவர்களுடைய ஆளுநர்களின் படுக்கை அறைகளுக்குள்ளும் சென்றன.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options