Skip to content
சங்கீதம் 103:2-3

சங்கீதம் 103:2-3

2
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; அவர் செய்த நன்மைகள் யாவற்றையும் மறவாதே.
3
அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார்; உன்னுடைய நோய்களையெல்லாம் சுகமாக்குகிறார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options