Skip to content
நீதிமொழிகள் 8:34-35

நீதிமொழிகள் 8:34-35

34
நாள்தோறும் என் வாசலில் காவல் செய்து, என் கதவருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
35
என்னைத் தேடிக் கண்டடைகிறவர்கள் வாழ்வைக் கண்டடைவார்கள்; யெகோவாவிடமிருந்து தயவையும் பெறுவார்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options