Skip to content
நீதிமொழிகள் 4:14-15

நீதிமொழிகள் 4:14-15

14
கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே.
15
அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே; அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options