Skip to content
நீதிமொழிகள் 24:8-9

நீதிமொழிகள் 24:8-9

8
தீமையான சூழ்ச்சி செய்பவன் சதிகாரன் என அழைக்கப்படுவான்.
9
மூடரின் திட்டங்கள் பாவமாகும், ஏளனம் செய்பவர்களை மனிதர் வெறுக்கிறார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options