Skip to content
நீதிமொழிகள் 23:33-34

நீதிமொழிகள் 23:33-34

33
அப்பொழுது உனது கண்கள் விசித்திரமான காட்சிகளைக் காணும், உனது மனம் குழப்பமானவற்றைக் கற்பனை செய்யும்.
34
நீ நடுக்கடலின்மேல் படுத்திருப்பவனைப் போலவும், கப்பலின் பாய்மரத்தில் படுத்து நித்திரை செய்பவனைப்போலவும் உணருவாய்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options