Skip to content
எண்ணாகமம் 27:15-17

எண்ணாகமம் 27:15-17

15
மோசே யெகோவாவிடம் சொன்னதாவது,
16
“முழு மனுக்குலத்தின் ஆவிகளுக்கும் இறைவனாகிய யெகோவா இந்த மக்கள் சமுதாயத்தின் மேலாக ஒரு மனிதனை நியமிப்பாராக!
17
யெகோவாவின் மக்கள் மேய்ப்பனில்லாத செம்மறியாடுகளைப்போல் இராதபடி அவர்களை வெளியே வழிநடத்திச் செல்லவும், உள்ளே கொண்டுவரவும் அவனை நியமிப்பாராக” என்றான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 90 chars

Options