Skip to content
மத்தேயு 17:6-7

மத்தேயு 17:6-7

6
சீடர்கள் அதைக் கேட்டபோது, அவர்கள் மிகவும் பயமடைந்து தரையில் முகங்குப்புற விழுந்தார்கள்.
7
ஆனால் இயேசு வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள்! பயப்படாதிருங்கள்” என்றார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options