Skip to content
மத்தேயு 14:31-33

மத்தேயு 14:31-33

31
உடனே இயேசு தமது கையை நீட்டி பேதுருவைப் பிடித்தார். “அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார்.
32
அவர்கள் படகில் ஏறியபோது காற்று அமர்ந்து போயிற்று.
33
படகிற்குள் இருந்தவர்கள் அவரை வழிபட்டு, “உண்மையாகவே, நீர் இறைவனின் மகன்!” என்றார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options