Skip to content
லேவியராகமம் 10:8-9

லேவியராகமம் 10:8-9

8
யெகோவா ஆரோனுக்குச் சொன்னதாவது:
9
“நீயும் உன் மகன்களும் சபைக் கூடாரத்திற்குள் போகும்பொழுது, திராட்சை இரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ குடிக்கவேண்டாம். குடித்தால் நீங்கள் சாவீர்கள். தலைமுறைதோறும் இது ஒரு நிரந்தரமான நியமம்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options