Skip to content
புலம்பல் 3:39-40

புலம்பல் 3:39-40

39
வாழ்கிற எந்த மனிதனும், தன் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, ஏன் முறையிடவேண்டும்?
40
ஆகவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து சோதிப்போம், யெகோவாவிடம் திரும்புவோம்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options