Skip to content
யோசுவா 15:48-60

யோசுவா 15:48-60

48
மலைநாட்டில் இருந்தவைகளான: சாமீர், யாத்தீர், சோக்கோ,
49
தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத் சன்னா,
50
ஆனாப், எஸ்தெமொ, ஆனிம்,
51
கோசேன், ஓலோன், கிலொ ஆகிய பதினொன்று நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
52
அராப், ரூமா, எஷான்,
53
யானூம், பெத் தப்புவா, ஆப்பெக்கா
54
உம்தா, கீரியாத் அர்பா அல்லது எப்ரோன், சீயோர் ஆகிய ஒன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
55
மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
56
யெஸ்ரயேல், யோக்தெயாம், சனோகா,
57
காயின், கிபியா, திம்னா ஆகிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
58
அல்கூல், பெத்சூர், கேதோர்,
59
மாராத், பெத் ஆனோத், எல்தெகோன், ஆகிய ஆறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
60
கீரியாத் பாகால், அதாவது கீரியாத்யாரீம், ரபா ஆகிய இரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options