Skip to content
யோவான் 11:33-35

யோவான் 11:33-35

33
அவள் அழுவதையும், அவளுடன் வந்திருந்த யூதர்கள் அழுவதையும் இயேசு கண்டபோது, அவர் ஆவியில் கலங்கி, துயரமடைந்து,
34
“அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவரே வாரும், வந்துபாரும்” என்றார்கள்.
35
இயேசு கண்ணீர்விட்டார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options