Skip to content
யோபு 40:1-2

யோபு 40:1-2

1
மேலும் யெகோவா யோபுவிடம் சொன்னதாவது:
2
“எல்லாம் வல்லவருடன் வாதாடுகிறவன் அவரைத் திருத்துவானோ? இறைவனைக் குற்றம் சாட்டுகிறவன் அவருக்குப் பதிலளிக்கட்டும்.”
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options