Skip to content
யோபு 35:1-3

யோபு 35:1-3

1
தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
2
“ ‘என் நீதி இறைவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியது,’ என்று நீர் சொல்வது நியாயம் என்று நினைக்கிறீரோ?
3
நீர், ‘நான் பாவம் செய்யாதிருப்பதால் எனக்கு என்ன பலன்? என்ன இலாபம்?’ என்று இறைவனிடம் கேட்கிறீர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options