Skip to content
ஏசாயா 42:18-20

ஏசாயா 42:18-20

18
“செவிடரே, கேளுங்கள்; குருடரே, கவனித்துப் பாருங்கள்!
19
எனது ஊழியனைவிடக் குருடன் யார்? நான் அனுப்பும் தூதுவனைவிடச் செவிடன் யார்? எனக்குத் தன்னை அர்ப்பணித்தவனைப்போல் குருடன் யார்? யெகோவாவின் ஊழியனைப்போல் குருடன் யார்?
20
நீ பல காரியங்களைக் கண்டும் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. உன் காதுகள் திறந்திருந்தும் நீ ஒன்றையும் கேளாதிருக்கிறாய்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options