Skip to content
ஏசாயா 19:5-6

ஏசாயா 19:5-6

5
ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும், ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும்.
6
வாய்க்கால்கள் நாறும்; எகிப்தின் நீரோடைகள் வற்றி வறண்டுபோகும். கோரையும் நாணலும் வாடிவிடும்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options