Skip to content
ஆதியாகமம் 26:23-24

ஆதியாகமம் 26:23-24

23
அவன் அங்கிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.
24
அன்று இரவு யெகோவா ஈசாக்கிற்குத் தோன்றி, “நான் உன் தகப்பன் ஆபிரகாமின் இறைவன்; நீ பயப்படாதே, நான் உன்னுடனேகூட இருக்கிறேன். நான் என் பணியாளன் ஆபிரகாமின் நிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்” என்றார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options